நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி..!!
12 மணி நேர வேலை மசோதா குறித்து யாரும் எதிர்பாராத நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு பேட்டிதனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்.யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு.யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு.சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ். உன்…
தமிழரசன் – திரைவிமர்சனம்
மக்கள் அனைவரும் சமம் என்பதற்கு மாற்றாக அவர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் வாழச்சொல்லும் கொடூர அரசியல் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி இருக்கும் படம் தமிழரசன் காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான…
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன்…
சகுந்தலையாக மாறிய நடிகைதர்ஷா குப்தா
சாகுந்தலம் படத்தில் நடித்த நடிகை சமந்தா போல் கெட்-அப் போட்டு தர்ஷா குப்தா நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆன திரைப்படம் சாகுந்தலம். சரித்திர கதையம்சம்…
டப்பிங்கலைஞரை அவமானமாக பேசிய ராதாரவி மீது வழக்கு
பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசியதாக, நடிகர் ராதாரவி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை…
சாகுந்தலம் அட்டர் பிளாப்.. அமெரிக்கா போன சமந்தா
உலக புகழ்பெற்ற ‘சிட்டாடல்’ வெப் தொடர் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இதில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேனன், ஸ்டான்லி துச்சி, லெஸ்சி மான்வில்லே உள்பட பலர் நடித்தருக்கிறார்கள். இந்த தொடர் தற்போது ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும்…
குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.பொருள் (மு.வ):பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.