• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2023

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 433

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார். பொருள்பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

இன்று உலக மலேரியா நாள்

பெண் அனாஃபிலிஸ்(Anopheles) கொசு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது – உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) இன்று (ஏப்ரல் 25). உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25…

சென்னையில் பரவும் கண் அழற்சி பாதிப்பு..!

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சென்னையில் கண் அழற்சி பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையின் மருத்துவ சேவைகளுக்கான…

வயல் ஆட்டு கிடையில் 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு

குமரி மாவட்டத்தில் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டு கிடைகள் பரவலாக மாவட்டம் முழுவதும் போடப்பட்டுள்ளது.சுசீந்திரம் அருகே உள்ள குறண்டி பகுதியில் உள்ள ஒரு வயலில்,நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறை கிராமம் சங்கநேரியை சேர்ந்த சுடலையாண்டி(36) 500 ஆடுகள் அடங்கிய…

மதுரையில் மின் வயர் வாங்கி தரும்படி நிர்பந்திப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரையில் இரண்டு நாட்களாக சூரைக்காற்றுடன் பெய்து வரும் கோடை மழையால் பழுதாகிப்போன மின் கம்பங்கள்; பொது மக்களை மின் வயர் வாங்கி தரும்படி நிர்பந்திப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுமதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஓவியர் நகர் குடியிருப்பு சுமார் 70-ற்கும் மேற்பட்ட வீடுகளில்…

மூன்று மில்லியனை கடந்த கழுவேத்தி மூர்க்கன் டீசர்

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், ‘ராட்சசி’ புகழ் சை.கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.இந்தப்…

கூடை பின்னும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா..!

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வரும் அரசு, நாங்கள் தயார் செய்யும் கூடைகளைக் கொள்முதல் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா என கூடை பின்னும் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.திண்டுக்கல் கோவிந்தசாமி நகர் மேட்டுப்பட்டி சாலையில் சுமார் 40 வருட காலமாக…

இன்று வானொலியைக் கண்டு பிடித்த மார்க்கோனி பிறந்த தினம்

நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 25, 1874). “ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத…

பழனியில் இரண்டு நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தம்..!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…