குமரி மாவட்டத்தில் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டு கிடைகள் பரவலாக மாவட்டம் முழுவதும் போடப்பட்டுள்ளது.
சுசீந்திரம் அருகே உள்ள குறண்டி பகுதியில் உள்ள ஒரு வயலில்,நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறை கிராமம் சங்கநேரியை சேர்ந்த சுடலையாண்டி(36) 500 ஆடுகள் அடங்கிய மந்தையை போட்டுள்ளார்.காலை மந்தையில் உள்ள செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது.சிறிய செம்மறி ஆட்டு குட்டி கள் 60_யை(1 முதல் 30 நாட்கள் வயதுடைய) வயலில் ஒரு பகுதியில் உள்ள இரும்பு கூண்டுக்கு உள் அடைத்து செல்வது வழக்கம்
சுடலையாண்டி. வழக்கம் போல் நேற்றும் (ஏப்ரல் 23)ம் தேதி 500_செம்மறி ஆடுகளையும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.மதியம் 1-மணி போல் செம்மறி ஆட்டு குட்டி களுக்கு உணவு கொடுப்பதற்கு செல்லும் வழியிலே ஆடுகள் கிடைப்போட்ட வயல் தீ பற்றி எரிவதை கண்டு பதட்டத்துடன்.வயலின் சிரிய வரப்புகளில் வேகமாக ஓடி கிடை போடப்பட்ட வயலில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகளை பார்க்க ஓடி சென்று பார்த்தபோது கூண்டில் பாதுகாப்பிற்கு அடைக்கப்பட்டிருந்த 60_ஆடுகளும் தீயில் கருகிய நிலையில் செத்துக் கிடந்ததை பார்த்து சுடலையாண்டி வாய் விட்டு கதறி அழுத ஓசையை அக்கம் பக்கத்தினர் கேட்டு.தீ பற்றி எறிந்த வயல் பகுதிக்கு தீ பற்றிய தகவல் கேட்டு அக்கம் பக்கத்து வயல் சொந்த காரணங்களும் சம்பவம் இடத்திற்கு வந்ததுடன்.ஆட்டுமந்தையின் சொந்த காரர் சுடலையாண்டியை சமாதானம் படுத்தியதுடன்.வயலில் தீ பற்றியதையும் அதில் இரும்பு கூட்டில் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்த 60_செம்மறி குட்டிகள் மாண்டு போனது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த சுசீந்திரம் காவல் நிலைய துணை ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவல்துறையினர் அக்கம் பக்கத்தில் வயலில் தீ பற்ற என்ன காரணம் என்ற விசாரணையில் முதல் கட்டமாக கிடைத்த தகவல். தீ பற்றியுள்ள வயல் வரப்பு வழியாக சென்ற நபர் குடித்துக் கொண்டு சென்ற பீடியை அணைக்காமல் வயல் வெளியில் வீசி சென்றதில் தீ பற்றியிருக்கலாம் என தெரிந்த நிலையில் மேற்கொண்டும் வயலில் பற்றிய தீ. தீயின் காரணமாக இறந்த 60ஆட்டு குட்டிகள் பின்னணியில் எதேனும் மர்ம மனிதர்கள் உள்ளனவா என மேலும் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டு குட்டிகள் இறந்ததற்கு பாதிக்கப்பட்ட நபர் சுடலையாண்டிக்கு அரசின் மூலம் நிவாரணம் கிடைக்கும் வகையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டுள்ளனர்
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]
- இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் தரும் உலக மிதிவண்டி நாள்மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி […]