ஆடை குறைப்பில் மட்டுமல்ல வீடு வாங்குவதிலும் போட்டிபோடும் சமந்தா – ராஷ்மிகா
தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் போட்டியாளர் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ச்சுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இருவருமே நடித்திருந்தனர் இவர்களது கவர்ச்சி ஆட்டங்கள் வட இந்தியாவிலும் இவர்களுக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கியதுடன் இந்திப்பட வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது அதனால்…
இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத பிரதமர் மோடி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை…
மாணவர்கள் பஸ் படியில் தொங்கினால் கடும் நடவடிக்கை
பள்ளி,கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு்என பேருந்து போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள்(SOP) ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில் ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிகட்டு…
பி.18ல் மதுரை வருகிறார் ஜனாதிபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். மதியம் 12 மணிக்கு மேல் மதுரை…
பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு!!
சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். . சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும்…
ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு
ஈரோடு இடைத்தேர்தலில் வேட்புமனு செய்ய கடந்த 7ம் தேதி கடைசி நாளாகும் .இந்நிலையில் பரிசீலனைக்கு பிறகு 83 வேட்பு மனுக்கள் ஏற்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ந் தேதி முதல்…
7,000 ஊழியர்களை மீண்டும் பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!!
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிரடியாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது வால்ட்…