நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில்போட்டி – சீமான்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.…
கோட்டூர் கிராமத்தின் காவேரி கரையில் புதிய சம்ப் அமைக்க எதிர்ப்பு
முசிறியை அடுத்த ஏவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்தின் காவேரி கரையில் புதிதாக சம்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது . ஏற்கனவே அங்கிருந்த சம்பு பழுது அடைந்து விழும் நிலையில் உள்ளதால் . புதிதாக சம்பு (நீர் ஏற்றி தள்ளும் தொட்டி)…
நீட் தேர்வு விலக்கு மசோதா-மத்திய அரசு மீண்டும் கடிதம்
நீட் தேர்வு விலக்கு மசோதா- தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் மறுவிளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு…
கோர விபத்து – குழந்தை உள்பட 9 பேர் பலி..!!
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை – கோவா நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 19) அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானார்கள்.அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில்லாரியுடன் நேருக்கு நேர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் ,தமிழக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, காவல்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு…
சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு கலைப்பேரரசு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மீன்குழம்பு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம்,…
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? அமைச்சர் பதில்..!!
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க போட்டியிடுமா?என்ற கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – பணி குழு அமைத்தது பாஜக!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மூன்று மாநில சட்டமன்ற தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது.…
நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்..!
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை…