• Sat. Sep 23rd, 2023

Month: December 2022

  • Home
  • 2-வது ஒருநாள் போட்டி:இரும்பாகுமா இந்தியா- துரும்பாகுமா வங்கம்

2-வது ஒருநாள் போட்டி:இரும்பாகுமா இந்தியா- துரும்பாகுமா வங்கம்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மிர்பூரில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்…

இந்திய அளவில் இப்போ இந்த போட்டோ தான் டிரெண்ட்..

இந்திய அளவில் ஸ்டாலின்,பிரதமர் மோடி சிரித்தபடி உள்ள இந்த போட்டோதான் டிரெண்டாகி வருகிறது.டெல்லியில் நடைபெற்ற ஜி.20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதில் மோடி…

விமானம் கடலில் விழுந்து
நொறுங்கி 2 பெண்கள் பலி

அமெரிக்காவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. புளோரிடாவின் வெனிஸ் நகரை நோக்கி சென்ற இந்த விமானத்தில்…

6 மாவட்டங்களுக்கு
விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரிதாக மழை…

அதிமுக பொதுக்குழு விவகாரம் -மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 12ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது .இந்நிலையில், இரு தரப்பு…

டிச.8 வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வரும் டிச.8ம் தேதி கடைசி நாளாகும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம்…

குந்தா வட்டாட்சியர் முன்னிலையில்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ் குந்தா கிராமம் பதட்டமான பகுதியாக உள்ளதால் குந்தா வட்டாட்சியர் இந்திரா முன்னிலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.இந்த கார்த்திகை தீபத் திருவிழா டக்கர் ராஜேஷ், மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம ஆய்வாளர் தினேஷ், கிராம…

தமிழகத்திற்கு 8 ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக…

அம்பேத்கருக்கு காவி உடை -இந்து மக்கள் கட்சி போஸ்டரால் பரபரப்பு..!

இந்து மக்கள் கட்சி போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை, நெற்றியில் விபூதி கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. . இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர், காவி…

தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ வாழ்த்து

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அரசு பள்ளி மாணவிக்கு எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்தார்.புனேவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துடுப்பு நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவி தங்கம் ரூபிணிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டாக்டர் சி. சரஸ்வதி போட்டியில்…

You missed