• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • பழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்

பழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் துவங்கியதுபழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று முறையிடுவது என சிபிஎஸ் ஒழிப்பு…

அமேசானில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் செலவினங்களைக் குறைப்பதற்காக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அமேசான் வட்டாரங்கள் தெரிவிப்பதுபோல் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது அமேசான் வரலாற்றில்…

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அது இன்றும்…

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபயணம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்திலிருந்து துவங்கி நடைபெற்றது

“காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்.” – திரு கே எஸ் அழகிரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கீழ் ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் மாகரல் மற்றும் வெங்கச்சேரி பகுதியில் அமைந்துள்ள செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் பெரும் அவதி

கோவை மாநகராட்சி, 88-ஆவது வார்டு போயர் காலனியில் உள்ள திரு. வேலன் வீடு மின் கசிவால் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததை அடுத்து, அந்த வீட்டை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தேன்.

சபாநாயகர் அப்பாவு திடீர் தர்ணா போராட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரபரப்பு

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்புக்கொண்ட படி மீண்டும் வேலை வழங்காததால் சபாநாயகர் அப்பாவு அங்கு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது.ரஷ்யாவின்…

நடிகர் மகேஷ்பாபுவுக்கு இது துயர்மிகுந்த ஆண்டு

நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மரணத்தை தொடர்ந்து அவரது தந்தை மரணமடைந்ததால் இந்த ஆண்டு மிக துயர் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும்…

வெள்ளசேத பகுதிகளில் முதல்வர்
மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. சீர்காழியில் வரலாறு…