• Wed. Sep 27th, 2023

Month: November 2022

  • Home
  • கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
    திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
திமுக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து…

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் யானை விழுந்ததால் கிணற்றின் சுவரை உடைக்க வனத்துறையினர் ஜேசிபியை கொண்டு வந்தனர். யானை பத்திரமாக மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி

சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை

குஜராத் சட்டசபை தேர்தல்: மேலும்
12 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல்…

கால்பந்து வீராங்கனை உடலை
வாங்க மறுத்த உறவினர்கள்

வீராங்கனை பிரியாவின் நண்பர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில்…

ஆஸ்திரேலிய சிவப்பு நண்டுகளின் பேரணி – வீடியோ

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான நண்டுகளின் நெடுபயணத்தை செஞ்சட்டை பேரணி என வர்ணிக்கிறார்கள் . ஆஸ்திரேலியாவில் கிறுஸ்துமஸ் தீவில் அதிகம் தென்படும் சிகப்பு நண்டுகள் ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்கத்திற்காக கடற்கரையை நோக்கி ஆயிரக்கணக்கில் பேரணியாக செல்லும் இந்திய பெருங்கடல் கடற்கரையில் முட்டையிட்டு குட்டிகளோடு திரும்பவும்…

தமிழகத்துக்கு 7 மருத்துவ கல்லூரிகள் வேண்டும்- ராமதாஸ்

தமிழகத்திற்கு மேலும் 7 மருத்துவக்கல்லூரிகள் தேவை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் …இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன்…

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில்
நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவு

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது…

திருப்பதியில் கேமராக்களை பறித்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்!

திருப்பதி கோயிலுக்குள் அனுமதியின்றி, புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்களின் கேமராக்கள் உண்டியலில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் சிலர் கோயில், வடிவமைப்புகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அதற்காக அவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே வரும் பக்தர்களை…