• Sun. May 19th, 2024

Month: November 2022

  • Home
  • காளையார் கோயில் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டுபிடிப்பு

காளையார் கோயில் அருகே 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறித்த பானையோடு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறிக்கப்பெற்ற பானை ஓடு சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.சிவகங்கை தொல்நடைக் குழு…

குஜராத் தொங்கு பால விபத்து..
ராகுல் காந்தி இரங்கல்!

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த விபத்தை அரசியலாக்கினால், பலியானவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…

அண்ணாமலை போலவே ஆளுநர் பேசுகிறார்
கேஎஸ் அழகிரி பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலவே ஆளுநர் செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை குற்றம் சாட்டி வரும் நிலையில், 40 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி…

ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக ஆயுதப்படைப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தற்போது சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, சிபிசிஐடியாக பதவி வகித்து வந்த ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு…

சூளை, பட்டாளம் பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது

குஜராத் மோர்பி செல்கிறார் பிரதமர் மோடி…

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக பிரதமர் மோடி அங்குள்ள மருத்துவமனைக்கு நேரில் வர உள்ளார். இதனால் அந்த மருத்துவமனையில் அழுக்கு, தூசு படிந்த இருக்கைகள், துரு பிடித்த பெட்களை புதுப்பிக்கும் பணிகள் நேற்று இரவு மின்னல் வேகத்தில்…

ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்க வேண்டும்?திண்டுக்கல் சீனிவாசன்

தேவர் சிலைக்கு ஓபிஎஸ் தான் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்கவேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஓபிஎஸ் வெள்ளி கவசம் வழங்கியது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.ஜெயலலிதா கொடுத்த தங்கக் கவசத்துக்கு இந்த வெள்ளி கவசம்…

நடிகர் அஜித்துக்கு கிடைத்த ஆசீர்வாதம் வைரல் வீடியோ

நடிகர் அஜித்தை மூதாட்டிகள் ஆசீர்வதிக்கும் வீடியோ தற்போது அவரது ரசிகர்களிடையை வைரலாகிவருகிறது. தங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் அஜித்தை ஆசீர்வாதம் செய்த மூதாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பதை விரும்பாதவர் நடிகர் அஜித்.தனது…

மீண்டும் கடனுக்கான வட்டி உயர்த்துகிறது ரிசர்வ் வங்கி

வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என ரிசர்வ் வங்கி தகவல்.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது. இந்தநிலையில், ரிசர்வ்…

100 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்யுமா விஜயின் வாரிசு?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் படங்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற பெயரையும் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள…