குஜராத்தில் 95 இடங்களை பிடிப்போம்… ஆம் ஆத்மி
குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 95 இடங்களை பிடிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.182 தொகுதிகளுக்கான குஜராத் தேர்தலில் குறைந்தது 90-95 இடங்களைப் பிடிப்போம் என ஆம் ஆத்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் குஜராத் வாக்காளர்களுக்கு குஜராத்தியில் பேசி…
வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில்
வெள்ளப்பாதிப்பில் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி
வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீயணைப்புத் துறையினர் நடத்தி காண்பித்தனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும்…
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் நின்ற தனியார் பள்ளி வாகனத்திற்கு தீவைப்பு…!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனம் மோதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உவரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் டெபின் (வயது 16) மரணம் அடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து…
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்று அசத்தல்
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்று உலகக்கோப்பை போட்டியில் விளாயாட தகுதிபெற்றுள்ளனர்.டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில்…
ஓடும் காரில் பெண் குழந்தை
அபராதம் விதித்த கார் நிறுவனம்..!
இங்கிலாந்தில் ஓடும் வாடகை காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, அந்த கார் நிறுவனம் அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின். ஏற்கனவே ஒரு வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத…
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் – மனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்
குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்புகுஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரை அவரது ஆட்சி காலம் உள்ளது. இந்த…
வடகொரியா ஏவுகணைகளை சோதனை – தென்கொரியா, ஜப்பானில் பதட்டம்
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை தென்கொரியா,ஜப்பானில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு…