• Sat. May 4th, 2024

Month: September 2022

  • Home
  • மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்…

மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்…

விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும்,…

இருசக்கர வாகன விபத்துகளில் தமிழகம் முதலிடம் …

தேசிய குற்ற ஆவண காப்பத்தின் அறிக்கையின் படி கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.2021ஆம் ஆண்டுக்கான குற்ற விவரங்கள் தொடர் பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் நாடு…

சே குவேராவின் மகன் காமிலோ குவேரா மறைவு…

கியூப புரட்சியாளர் சே குவேராவின் மகன் மாரடைப்ப காரணமாக உயிரிழந்தார்.புரட்சியாளர் சேகுவேராவின் மகனும், அவரது பெயரில் அமைக்கப்பட்டிருந்த மையத்தின் இயக்குநர்களில் ஒருவருமான காமிலோ குவேரா தனது வெனிசுலா பயணத்தின்போது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் 60 வயதை நிறைவு செய்திருந்தார்.…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது…

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாறிவரும் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் வணிகபயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.96குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு…

பெண்களுக்கு குட் நியூஸ்.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகம்..!

பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.புற்றுநோய்களை பொறுத்தவரை, நோயால் பாதிக்கப்பட்ட பின்பே அதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், கர்ப்பப்பை வாய் புற்று நோயைப் பொறுத்தவரை, இந்தப்…

பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.…

விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் -ரணில் விக்ரமசிங்கே !!!

இலங்கை விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை ரணில் விக்ரமசிங்கே நேற்று…

இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

தமிழகம் முழுவதும் இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்குவந்தது.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

நோக்கியா 2660 ஃபிளிப் போன் அறிமுகம்..!

நோக்கியா ஃபோன்களின் தாயகமான எச்எம்டி குளோபல்,இன்று புதிய நோக்கியா 2660 ஃபிளிப் போனை அறிமுகப்படுத்தியது. பெரிய டிஸ்ப்ளே, பெரிய பட்டன்கள், செவித்திறன் உதவி பொருந்தக்கூடிய தன்மை மற்றும் இந்திய நுகர்வோருக்கான அவசரகால பொத்தான் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது. நோக்கியா 2660…

அழகு குறிப்புகள்:

நலம் தரும் நல்லெண்ணெய்: நல்லெண்ணெய்யை ப்ரிட்ஜில் வைத்து குளிரசெய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.