ஆவடி காவல் நிலையத்தில் மனு அளித்த ஓ.பி.எஸ்..!
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது – ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ் மனு அளித்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது,…
திடீரென பல்டி அடித்த மாஃபா..,
அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பினர்..!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபாண்டியராஜன் திடீரென்று எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஓ.பி.எஸ் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஓபிஎஸ் கடிதம் எழுதியது தவறு – ஜெயக்குமார் பேட்டி
ஓபிஎஸ் கடிதம் எழுதுவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி அணிக்கு மாறுவதால் ஓபிஎஸ்…
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட மாட்டோம்
ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் அதிமுகவில் ஓரங்கட்ட மாட்டோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கும், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முழுவீச்சில் பொதுக்குழு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவில் ஒற்றைத்…
சூர்யாவின் மகள் 10ம் வகுப்பு மார்க் எவ்வளவு ?
சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வருகிறார்கள். அவர்களுடைய மகள் தியா படிப்பில் அசத்தியுள்ளார்.நேற்று தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சூர்யா -ஜோதிகாவின் மகளான தியா 10ம் வகுப்பில் மொத்தம் 487…
ஓடிடி தளத்தில் ‘விக்ரம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விக்ரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் லோபடஜெட் படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியாகும்.வெற்றிகரமாக ஓடிக்கொண்டருக்கும் விக்ரம் படம் வசூலை குவித்து வரும் நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் 3…
விஜயகாந்த் உடல்நிலை.. வதந்திகளை நம்பவேண்டாம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் மனைவு பிரேமலதா குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை..இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக சில…
மதுரையில் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வாகனஓட்டிகள் அதிர்ச்சி
மதுரை பொன்மேனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.மதுரை 68வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி பிரதான சாலையில் சுமார் 4 அடிக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்…
தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை
தமிழக முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகமுழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.…
அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ எனும் புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான்…