• Thu. May 9th, 2024

Month: January 2022

  • Home
  • உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

பணி சீருடை வழங்காத உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் அரை நிர்வாணத்தில் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலையில் சுமார் இரண்டாயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆயிரம் பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர்.…

சேலத்தில் காங்கிரஸை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலத்தில் பாஜகவினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட…

தேனியில் சிவசேனா கட்சியினர் நடத்திய ‘யாகவேள்வி’ பூஜை!…

உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வேகமெடுத்துள்ளதால், மக்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையில், தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டியில் யாகவேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தேனி மாவட்டம், வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில்…

இஸ்ரோவிற்கு புதிய தலைவர் நியமனம்!..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவிப்பு! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக…

ஆட்கொல்லி கொரானாவின் மூன்றாவது அலை தீவிர தாக்குதல்!.. அசராத பொதுமக்கள், தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் அரசு !…

கடந்த இரண்டு வருடங்களாக உலகையே அச்சுறுத்தி பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய ஆட்கொல்லி அரசன் கொரோனாவின் கோரத்தாண்டவம் முடிவடையாத நிலையில், தற்போது மூன்றாவது அலை வேகம் அடுத்து இந்தியா முழுவதும் முழுவீச்சில் பரவி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த இந்திய…

பாஜகவிலிருந்து விலகிய அமைச்சருக்கு புதிய சிக்கல்!…

உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா பாஜகவிலிருந்து வெளியேறிய நிலையில் 2014ஆம் ஆண்டு வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது பதியப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் பாஜகவின் முக்கிய அமைச்சராக அறியப்பட்ட…

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பொங்கல் வாழ்த்து

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். வரும் தை1ந் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விருதுநகர்…

ஆண்டிபட்டியில் விவேகானந்தரின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் வீரத்துறவி விவேகானந்தரின் 159 -ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா ,இளைஞர்களின் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு…

வேலூரில் மக்கும் மக்காத குப்பைகள் சேகரிப்பு!

வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான 60 வார்டுகளில், மக்கும் மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன! சேகரிக்கப்படும் அனைத்துவிதமான குப்பைகளில் உரத்திற்கு தேவையான குப்பைகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ள குப்பைகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகிறது! அப்பணிகளை, சுகாதார அலுவலர்…

அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தைச் சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர், கடந்த 1969-ம் ஆண்டு ‘கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது…