மின் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது – மதுரை தலைமை பொறியாளர்
கொரனோ தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மண்டலத்தில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்…
காவல் துறையினரின் அத்துமீறல்கள் – கண்டித்த நீதிமன்றம்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் நீதிமன்றத்தில் போலீசாரின் அத்துமீறி நடந்து கொண்டதாக வழக்கு ஒன்றை தொடுத்தனர். அந்த மனுவில், பொதக்குடியில் உள்ள சொந்தமான நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசுப் நாசியா ஆகியோரிடம் விற்க முன்தொகை வாங்கியதாகவும், நிலத்தின்…
ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா.
பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் லாஸ்லியா.இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்,…
இனி கலர்ஸ் டிவியில் கலக்கப்போறாங்க தொகுப்பாளினி பாவனா
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில பேர் உள்ளார்கள். டிடி, மாகாபா, பிரியங்கா, ரக்ஷன், மணிமேகலை, அர்ச்சனா, நிஷா என நிறைய தொகுப்பாளரகள் இந்த தொலைக்காட்சி மூலம் உருவாகி வருகிறார்கள். இதற்கு முந்தைய காலங்கயில் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொகுப்பாளராக…
மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கை…
அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த பேரியக்கம். இது உயிர்த் தொண்டர்களின் உழைப்பாலும், இயாகத்தாலும் உருவான ஒரு இயக்கம். நம்…
சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் – பொன்னையன்
சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக…
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நாடு தழுவிய மறியல் போராட்டம்
மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மைக்காலமாக கொண்டு வந்துள்ள பல்வேறு சட்டங்கள் மூலம் மக்கள் விரோத அரசாக கருதி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மூன்று சட்டங்கள், மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்த புதிய மசோதா…
பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் – ப.ரவீந்திரநாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை
தமிழகத்தில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் பாராளுமன்றத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசினார். அவர்…
மக்களை திசைதிருப்பவே தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம்- பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு
வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்புத்தாண்டு தேதியை திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க…
பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரும் சீரம் நிறுவனம்
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சுமார் 27 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி உள்ளதாக அமெரிக்காவின் நோய்…