தொடர்ந்து தங்கை ரோல்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவாகி வரும் போலோ ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கும் தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
வரிசையாக தங்கை கேரக்டர்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் புக் ஆகி உள்ளார். தெலுங்கு டாப் ஹீரோ நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். சூப்பர் ஹிட் ஆகி உள்ள ஷ்யாம் சிங்காராய் படத்திற்கு பிறகு நானி நடிக்கும் படம் இது!
ஷ்யாம் சிங்கா ராய் படத்திலேயே முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சான்சை மிஸ் பண்ண கூடாது என்பதால் ஷ்யாம் சிங்கா ராய் பட வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் மறுத்து விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் மிஸ் ஆன இந்த ஜோடியை புதிய படத்தில் இணைக்க டைரக்டர் ஸ்ரீகாந்த் ஓடிலா முடிவு செய்திருக்கிறார்.
கிராமத்து பொழுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்திற்கு தசரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. மார்ச் மாதம் முதல் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.
டைரக்டர்கள் சுகுமார், கிஷோர் திருமலா, வேணு உடுகுலா, சரத் மந்தவா உள்ளிட்டோர் இந்த பூஜையின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டைரக்டர் ஸ்ரீகாந்தின் தந்தை சந்திரய்யா கேமிராவை ஆன் செய்து படத்தை துவக்கி வைத்தார். கீர்த்தி சுரேஷ், நானி இணைந்து முதல் கிளாப் அடித்து ஷுட்டிங்கை துவக்கினர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]