அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி திங்கள்(20_ம்) தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதை.குரு.பாலஜனாதிபதி அறிவித்துள்ளார்.11_நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண குமரி மாவட்டம் மட்டுமே அல்லாது நெல்லை, தூத்துக்குடி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அய்யா வழி பக்த்தர்களுடன் ஏராளமான பக்தர்கள் இந்த 11_நாட்கள் நடைபெறும் திருவிழாவில் விழாவில் பங்கேற்று அய்யாவை வணங்கி அருள் பெற்று செல்வார்கள்.