• Sun. Sep 24th, 2023

திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி…

Byp Kumar

Aug 9, 2022

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ரால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற முதல் உறுப்பினர் மாயத்தேவர் உடலுக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுக கழக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் -ரால் அடையாளம் காட்டப்பட்டு அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இரட்டை இலை சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாய தேவர் இன்று சின்னாளபட்டியில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவின் கழக பொருளாளர் முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ், அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் . முன்னாள் எம்பி உதயகுமார் உள்ளிட்டோர் மற்றும் திண்டுக்கல் மேற்கு கிழக்கு அதிமுக கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *