நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மின்வாரிய கீழ் முகாமில் நீண்ட நேரமாக நடனமாடிய சாரைப்பாம்பு.
மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் குந்தா மின்வாரிய கீழ் முகாம் காலை முதல் இரண்டு சாரைப்பாம்புகள் சாலையில் நடனமாடி வந்தது காட்டு தீ போல் அனைவரிடத்திலும் பரவியதால் வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் பாம்பு நடனம் ஆடுவதை ரசித்தனர்.