டோலிவுட்டின் ஹீரோ லிஸ்டில் முதன்மை வகிக்கும் ராம்சரண், வெப்தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள RRR திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!
தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், சிறுத்த (தெலுங்கு) படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்! ராம்சரண் அப்பா சிரஞ்சீவியுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். RRR படத்தைத் தொடர்ந்து அந்த படமும் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
RRR, ஆச்சார்யா, ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பெரிய லைன் அப்களை வைத்துள்ள நடிகர் ராம்சரண் ஒடிடியில் விரைவில் உருவாகவுள்ள பிரம்மாண்ட வெப் தொடரில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையை பிடிக்க பல பெரிய ஒடிடி நிறுவனங்கள் முன்னணி நடிகர்களை வெப் தொடர்களில் நடிக்க வைத்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரா வெப் தொடர் ஹாலிவுட்டில் வெளியான லூதர் எனும் வெப் தொடரின் ரீமேக் தான். இந்நிலையில், அதே போல அமெரிக்காவில் பிரபலமடைந்த மிகப்பெரிய வெப் தொடர் ஒன்றின் ரீமேக்கில் தான் ராம்சரணை நடிக்க வைக்க பிரபல ஒடிடி நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ராம்சரணும் அந்த வெப்தொடரில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், அந்த ஒடிடி தொடர் தொடர்பான அறிவிப்பு பெரிய அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]