ஆண்டிபட்டி தேக்கம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 7 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்தார் . இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை போடி மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கி தற்போது மதுரையில் இருந்து தேனிவரை பணிகள் முடிவடைந்துள்ளன . கடந்தமாதம் மதுரை தேனி வழித்தடத்தில் சோதனைஓட்டம் நடைபெற்றது . இதையடுத்து மத்தியஅரசு அனுமதிக்காக நிலுவையில் உள்ளது . இன்றைக்கு ரயில்வேதுறை பொதுமேலாளரிடம் இது குறித்து பேசினேன் . இன்னும் ஓரிருநாட்களில் ரயில்வே அமைச்சரை தொடர்புகொண்டு பேசுவேன் . விரைவில் நடைபெற உள்ள ரயில்சேவை தொடக்கவிழாவில் மதுரை அல்லது தேனியில் ரயில்வே அமைச்சர் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை வைப்பேன் . ஒரு மாதகாலத்தில் ரயில்சேவை துவங்கும் . நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நான் ரயில்வே அமைச்சரிடம் 7 கோரிக்கைகளை கொடுத்தேன் . அதில் மதுரை போடி ரயில் சேவை கோரிக்கை முக்கியமானது . மதுரையில் இருந்து போடிவரை ரயில் சேவை மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் போடிவரை நீட்டிப்பு செய்யவேண்டும் என வலியுறுத்துவேன் . ரயில் சோதனை ஓட்டத்தின்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து மாநிலஅரசிடம் பரிந்துரைசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

- சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்புஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் […]
- திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் […]
- பொது அறிவு வினா விடைகள்எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் […]
- குறள் 278மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் […]
- ஒரே ஒரு தலைபாகை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடி..!!நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து […]
- சுதந்திர தின வாழ்த்தை வீடியோவுடன் தெரிவித்த எம்.பி.ராகுல் காந்தி..இந்திய சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு […]
- அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.. பிரதமர் மோடி பேச்சு..!!டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் […]
- 75வது சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். […]
- தேசியக்கொடி ஏற்றும் முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர […]
- கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர்75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார்.நாடு முழுவதும் சுதந்திர […]
- செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி-75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார்.நாடு முழுவதும் சுதந்திர […]