நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்படியே போனால், முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை எடுத்து இப்போது தான் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்திருக்கிறார் அந்த டைரக்டர். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு கூப்பிட்டதுக்கே நம்பர் நடிகை வர மறுத்து விட்டாராம்.
உண்மையில் விழாவிற்கு போகா விட்டாலும் மற்ற வழிகளில் படத்திற்கு ப்ரொமோஷன் செய்யும் முயற்சிகளில் தான் இருந்து வந்தாராம் நம்பர் நடிகை. ஆனால் பட ஷுட்டிங்கின் போது நடந்த பார்ட்டியில் சமத்து நடிகையுடன் டைரக்டர் காட்டிய ஓவர் நெருக்கத்தால் செம கடுப்பாகி தான் அத்தனையையும் நிறுத்தி விட்டாராம் நம்பர் நடிகை. இது பற்றி டைரக்டரிடமே சண்டை போட்டு, பிரேக் அப் வரை போன நம்பர் நடிகை, படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒதுங்கி விட்டாராம். இந்த படத்திற்கு தான் இப்படி என்றால், அடுத்த படத்திற்கும் பெரிய ஆப்பாக வைத்து விட்டாராம் நம்பர் நடிகை. இதனால் மொத்த வாழ்க்கையும் போய் விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் டைரக்டர்.
முதல் முறையாக பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் சான்ஸ் கிடைத்ததால், நம்பர் நடிகையின் ராசி என கொண்டாடி பூரித்து போயிருந்தாராம் டைரக்டர். ஆனால் டைரக்டர் இயக்க போகும் பெரிய நடிகரின் படத்திலும் நம்பர் நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு நினைத்துள்ளது. இதற்காக நம்பர் நடிகையிடம் பேசிய போது, தனக்கு 10 கோடியும், டைரக்டருக்கு 10 கோடியும் சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டுள்ளாராம். அதோடு, நம்பர் நடிகை சமீப நாட்களாக ஸ்லிம்மாகிறேன் என்ற பெயரில் டோக்கு விழுந்த கிழவி ரேஞ்சுக்கு போய் விட்டதால் மார்க்கெட்டில் தற்போது அவரை பெரிதாக யாரும் தேடுவதில்லையாம்.
இந்த விவகாரம் பெரிய நடிகரின் காதுக்கு போக, செம டென்ஷன் ஆகி விட்டாராம். இதனால் டைரக்டர் இப்போது வெளியிட்டிருக்கும் படம் ஓடினால் தான், தனது படத்தை இயக்குவது பற்றி மேற்கொண்டு பேசப்படும். இல்லாவிட்டால் டைரக்டரை மாற்றுவது பற்றி சிந்திக்கலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி விட்டாராம்.
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […]