• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Covid

  • Home
  • கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ள…

மும்பையில் அதிகரித்த கொரோனா

மும்பையில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 571 ஆக அதிகரித்தது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது. மராட்டியத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 456 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில்…

24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் வரும் 24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ,பொதுமக்களுக்கு பயன்பெறும் விதமாக 24 மணி நேரம் கோவிட்…

பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதி கொடுத்த அமெரிக்கா

அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனி பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி…