மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.
ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என உரிமையாளர்கள் வேலை நிறுத்தம். போரூர் அழுகே குழாய் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் சப்ளை பாதிப்பு என மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தகவல்.