பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிலையில், தற்போது திடீரென அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இந்த 24 மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டுள்ளதாக பிக் பாஸ் குழு அந்த லைவ் ஸ்ட்ரீம் வீடியோவிலேயே அறிவித்துள்ளது.
ஒடிடி தளம் என்பதால் இதுபோன்ற பிரச்சனை வருவது சாதாரண விஷயம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, லைவ் கிடையாது என்றும், ஒரு நாள் அல்லது ஒரு சில மணி நேர இடைவெளியில் தான் நிகழ்ச்சி ரன் ஆகும் என்றும் deferred live வீடியோ தான் ஒளிபரப்பாகி வருகிறது என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்!
இது ஒரு புறம் இருக்க, உள்ளே போட்டியாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனையா அல்லது சண்டை ஏற்பட்டு விட்டதா? திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வார இறுதியில் நிறுத்தி விட்டு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா? என ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்துவை வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் அவ்வாறு வெளியே அனுப்பினார்கள். அந்த காட்சிகளை ஒளிபரப்பவே இல்லையே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கான விளக்கத்தை பிக் பாஸ் குழு கொடுக்கும் அல்லது உடல் நலம் சரியில்லாமல் யாராவது வெளியேற்றப்படுவார்கள் என்றும் விளாசி வருகின்றனர்.
மேலும், முதல் வாரத்திலேயே தொழில் நுட்பக் கோளாறு என்றால் 70 நாட்கள் பிக் பாஸ் ஒடிடி தாக்குபிடிக்குமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]