• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.
• ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.
• ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.
• வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு.
• நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
தீமை செய்வதை நிறுத்துங்கள்.