• கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல.
• நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.
• புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.
• யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ அவரே கவுரவத்தை அறுவடை செய்கிறார்.
• எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.