வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ள சூழலில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் திடீர் சாலை மறியல்.,
உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் தொடர் பேச்சுவார்த்தை, சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.,