அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தற்போது கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு தற்போது ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், திரிசூர் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கே இவரது ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் காண மழையின் காரணமாக நீர் நிலைகள் விரைவில் நிறைந்து விடுவதாவதால் மக்கள் யாரும் அவற்றின் அருகே செல்ல வேண்டாம் என மணிலா பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது.