• Tue. Apr 23rd, 2024

வழிப்போக்கர்கள், உணவு இல்லாதாவர்கள் 5000 போருக்கு அன்னதானம்

Byமதன்

Jan 8, 2022

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீ சிவஹரி பாலன் பக்த சபை சார்பில் சுமார் 5000 பேருக்கு வழிப்போக்கர்களுக்கும் மற்றும் உணவு இல்லாதவர்களுக்கும் இலவசமாக உணவு சபரிமலை ஐய்யப்பன் ஆசிர்வாதத்துடன் இன்று வேலூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *