• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பெண்களை ஊக்கபடுத்தும் விதமாக நோபல் நிகழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ,பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

வேளாங்கண்ணி பேராலயத்தின் பெருவிழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் பவனி இன்று…

ஓணம் விழா கொண்டாட்டம்..,

தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,கோவையில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா நவ இந்தியா பகுதியில் உள்ள…

விஜயபாஸ்கரை கண்டதும் ஆசீர்வாதம் பெற்ற மணமக்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பொதுவாகவே முகூர்த்த தினங்களில் அவருக்கு வரும் அனைத்து அழைப்பிதழ்களையும் தவிர்க்காமல் நேரம் காலம் பார்க்காமல் முகூர்த்த நாளன்றே கலந்து கொள்வார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு…

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்திய தமிழ்நாடு அரசு

கடந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இந்த ஆண்டு ரூ.349 உயர்த்தி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு…

வேளாங்கண்ணி பேராலயத்தின் பெரிய தேர் பவனி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று நடைபெற்றது. பல்லாயிரகாணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா…

காதோடு

தலைவர் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற அச்சுறுத்தலில் இருக்கிற சில மாவட்ட செயலாளர்கள் அறிவாலயம் சென்று முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தங்களின் மீதான விசாரணை அறிக்கைகளை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக…

அழைப்பு இல்லையா?  அமைச்சரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கு கூறி பேரூராட்சி துணை சேர்மனை அமைச்சரிடம் ரகளை ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்…

வாக்கிங் டாக்கிங்

அதிமுகவில் கலகம்… அண்ணாமலைக்கு  ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா சூடான டீயை சாப்பிட்டபடியே சண்முகமும் பாண்டியனும் வாக்கிங் தொடங்கினார்கள்.  “என்ன மிஸ்டர் பாண்டியன்… செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து  டீயின் விலையையும் ஏற்றி விட்டார்கள். இனிமேல் ஒரு டீ 15 ரூபாயாம்.…

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வா?

லண்டனில் இருந்து ஸ்டாலின் அவசர ஆலோசனை! பின்னணி இதுதான்! அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…