• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி..,

சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 19வது ஆண்டாக 22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகின்ற கண்காட்சி விதவிதமான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. பொது…

மாஸ் காட்டிய டாடா ஹரியர் ..,

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி…

காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது சிக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளான இன்று…

விநாயகர் சதுர்த்தி விழா..,

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வது வழக்கம் அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 54 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது இதில் இந்து முன்னணி இந்து முன்னணி 31 சிலைகளும்…

நாளை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதற்கான பணிகள்பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று…

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விழா..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் 27 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய வாசலில் பிரத்தியேகமாக யாக குண்டங்கள்…

திருப்பணிகள் துவங்க பாலாலயம் நிகழ்ச்சி..,

கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் துவங்க பாலாலயம் நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் கரூர் நகர தான்தோன்றி மலை பகுதியில்…

2 1/2 வயது மகளை அடித்து கொலை!!

மதுரை கப்பலூர் தொழில் பேட்டையில் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பாண்டி செல்வம் இவரது ஒரே மகள் பார்க்கவி (வயது2 1/2 ) பாண்டி செல்வம் வனிதா ஆகிய இருவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தனியாக…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூரி ப்ரோ..,

பூஜையுடன் தொடங்கிய மலையப்பன் திரைப்படம்..,

மலையப்பன் திரைப்படம் பூஜையுடன் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை நகரில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று இனிதே படப்பிடிப்பு தொடங்கியது. ஹீரோ குருச்சந்திரன் நடித்த முதல் பாடல்காட்சி படமாக்கப்பட்டு முதல் பாடல்காட்சியிலேயே சிறப்பாக ஆடி அனைவரின்…