• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வாலிபரிடம் 9கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்..,

மதுரை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு சுங்க இலாகா நுண்ணறிவு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

மூத்த தம்பதியினருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியினர் 30 பேருக்கு மங்களப் பொருள் வழங்கி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26ன் படி தமிழகத்தில் உள்ள இந்து…

தேர்தல் பரப்புரை பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனை அருகில் ஐந்தாண்டு திமுக அரசின் ஆட்சியின் அவல நிலைகள் குறித்த தெருமுனை பிரச்சார கூட்டம் எதிர்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., வரும்…

கிப்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு..,

“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு”. நாகர்கோவிலில் கிம்ஸ் மருத்துவ மனை சார்பில் எதிர் வரும் பெப்ரவரி 22_ம்தேதி நடக்கவுள்ளது. பொது மக்கள் மத்தியில் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைஎழுத்தறிவு அதிகம் பெற்ற குமரி மாவட்டத்தில் பரவலாக்கும் வகையில்மூன்று…

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது – கஸ்தூரி பேட்டி…

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள்…

அரசுத் துறை நிர்வாகங்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பாக அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக அரசுத்துறை நிர்வாகங்களை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிராக பரபரப்பான கருத்துக்கள் எடுத்து முன் வைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள்…

ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்திற்கான நேர்காணல்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, பயிற்சி மற்றும் பணி அமர்வு மையத்தின் சார்பில் ஆங்கில வழி தகவல் தொடர்பு வெற்றியாளர் நிறுவனத்திற்கான (Winner Institute of Communicative English) நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் தலைமை…

வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..,

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய…

திண்டுக்கல் அருகே ரூ. 5 லட்சம் மோசடி: ஒருவர் கைது..,

திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி,போடியை சோ்ந்த சீனிவாசன் (42). இவரிடம் மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ரூ.5 லட்சம்…

மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியர் 20 பேர் தம்பதி சகிதமாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.…