




முதலமைச்சர் சாதனைகளை எடுத்து கூறி வாக்காக மாற்றி வெற்றி பெறுவோம்- செந்தில் பாலாஜி..,
திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்..,
மாதா திருத்தலத்தில் நீரூற்று தோன்றியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம்..,
குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,
புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.
கோவை விமான நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கட்சித் தொண்டர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை வந்த அவரை, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு அதிமுக வேட்பாளர்களும்…
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். கீதாஞ்சலி அவர்கள்…
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ (Suzuki Best Value) என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா டீலர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கட்சியின் மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அரசியல்…
அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் எழுந்தருளி உலகப் பிரசித்திப் பெற்ற கலியுக ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டு தோறும் இராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான பெருந் திருவிழா…
பழனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி எனத் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில்…
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு உள்ளிட்ட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த 447 பேர் ஈரானில் போர் காரணமாக கடலில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டு உரிமையாளர்களின் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், கரைக்கு திரும்ப முடியாமல்…
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ‘GRG EVolve Hub’ மையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் டிஎன் ஆட்டோ ஸ்கில்…
கோவையில் செயல்பட்டு வரும் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி முதன்மை விருந்தினராக பங்கேற்று தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 94 மாணவியர்களுக்கு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆரோகிய அன்னை திருத்தலம், மற்றும் அல்மாமின் பள்ளிவாசலில்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பூரண குணமடைய வேண்டி மும்மத சமத்துவ சிறப்பு பூஜை,…