கரூர் மாவட்டம் மன்மங்கலத்தை அடுத்த செவந்தி பாளையத்தை ஒட்டிய காவிரி ஆற்றில் நேற்று மதியம் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அரசு சொத்து கொள்ளை போகிறது. அதிகாரிகள் யாரும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை என்றும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை,…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் கழக பொதுச் செயலாளருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிச்சாமி உரையாற்ற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி…
விருதுநகர் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 2025 தேதி முதல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது, இன்று காலை சொக்கநாதர்,மீனாட்சி அம்மையார், விநாயகர், , முருகர் உற்சவர்களாக நான்கு ரத வீதி, தந்திமர்த்தெரு வழியாக வீதி…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை இணைந்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக1966 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தரைக்கேணியில் உள்ள நீரை தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் புதிய வழித்தடமாக தரைக்கேணியில் இருந்து சுமார்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டி வைத்து வருகின்றனர். ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் குப்பை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன், சங்கரநாராயணன், ஆகியோர் தலைமையில் மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை இட்டனர்.…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அட்டமில் பகுதியில் அரசு கலைகல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரிக்கு தளவாய்புரம் இனம்கோவில்பட்டி புத்தூர் மீனாட்சிபுரம் இராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பயின்று…
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான கூட்ட அரங்கான விக்டோரியா அரங்கில் நடைபெற்ற நிலையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வெள்ளலூர் குப்பை…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் என்.ஆர்.ஐ வங்கி கணக்கு வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விடுதி அரங்கில் நடைபெற்றது. இதில் பேங்க்…
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவல பாதை அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமையான பேசும் பெண் தெய்வம் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 20 ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த நாள் நடப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டு கால…