• Fri. May 3rd, 2024

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!

நெய்வேலி நிறுவனத்தில் உள்ள என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூன் 25ஆம் தேதியன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மாதம்…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி…

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அதிகரிப்பு..!

நாடு முழுவதும் நடத்தப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள…

குருவன்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்.., குடிநீர் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி..!

காஞ்சிபுரம் மாவட்டம், குருவன்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, இதே கிராமத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.…

புளியங்குடியில் தொடர்ந்து மூன்று நாட்களாக மது அருந்தியவர் மரணம்..!

புளியங்குடி காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக மது அருந்தியவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (45) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து மூன்று நாட்களாக…

செய்யாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் பணி தொடக்கம்..!

உத்திரமேரூர் அடுத்த, சிலாம்பாக்கம் கிராமத்தில் பாயும் செய்யாற்றின் குறுக்கே, ஒரு ஆண்டுக்குள் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செய்யாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட, தமிழக நீர்வளத் துறை, 35 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்கான ‘டெண்டர்’ பணிகள் முடிந்து,…

தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ஆதரவு : மதுரை ஆதீனம்..!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நான் ஆதரவு அளிப்போம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் 3-வது முறையாக மோடியே பிரதமராக வாய்ப்புள்ளது. அவருடைய தமிழ்…

திருமங்கலம் அருகே தனியார் நூற்பாலையில் திடீர் தீ விபத்து..!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தனியார் நூற்பாலையில் நேற்று இரவு திடீரென தீப்பற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு கருவேலம்பட்டி சாலையில் உள்ள தனியார் நூற் பாலையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தனர். அப்போது அந்த மில்லின்…

திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளுக்கு.., உலர்களம் சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டம்..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளுக்கு உலர்களம், சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்துள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு உலர்களம், சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.பாறைபத்தி, நிலையூர், விராதனூhர். விரகனூர்,…

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்.., குற்றங்களைத் தடுப்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம்..!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான், ஐ.பி.எஸ்., தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் மற்றும் ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுதாகர்லசாரி அவர்களுடன் நேற்று (16.06.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றங்கள் தடுப்பதை…