• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நாகையில் அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்..,

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் “அன்பு கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்…

எடப்பாடிக்கு இல்லாத நிபந்தனைகள்

விஜய்க்கு ஏன்? ஸ்டாலினுக்கு தவெக கேள்வி! தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் செல்கிறார். இதன்முதல் கட்டமாக 13 ஆம் தேதி திருச்சியில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.…

அரசு காரில் இன்பச் சுற்றுலா…

புகார் வளையத்தில் போடி கமிஷனர் மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும்  எரிபொருளில் கேரளாவுக்கு தனது குடும்பத்தினரோடு,  இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனர்…

ஒவ்வொரு கிளையிலும் ஒரு சென்ட் நிலம்…அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் அதிமுக மச்சராஜா

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை  உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால்,  இனி  தமிழ்நாட்டில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்கள் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் மதுரையில்…

ஆர்ப்பரித்த மாணவர்கள்…

பற்றியெரிந்த பாராளுமன்றம்… ஓட்டமெடுத்த பிரதமர் நேபாளத்தில் என்ன நடக்கிறது? ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தால் நேபாள பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார். நேபாளம் எங்கும் போராட்ட நெருப்பு இன்னும் ஓயவில்லை. இந்தியாவின் அண்டை நாடான  நேபாள தலைநகர்…

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் மோதலா?

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மோடி ஆர்,எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் பிறந்தநாள் செப்டம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.  அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தும் முக்கியமானது.  சமூக தளங்களில்…

நயினார் நாகேந்திரன்- டிடிவி தினகரன் இடையே நடப்பது என்ன?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின்பு இதற்கு காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன். மேலும்…

குமரிக்கும் பஞ்சாப்புக்கும் இவ்வளவு ஒற்றுமையா?

அமிர்தசரஸில் செல்லுக்கும் அய்யா வழி பால பிரஜாபதி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் ’அய்யா வழி’  வைகுண்டர் வழிபாட்டுக்கும்,  பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் சீக்கியர்களின் வழிபாட்டுக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கூறி வியந்திருக்கிறார் சீக்கிய மத குரு.   சீக்கிய மத…

சிமெண்ட் கல்தூண் விழுந்ததில் உயிரிழப்பு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்திலுள்ள கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கூலிதொழில் செய்யும் தம்பதியினர் கோபாலகிருஷ்ணன், அன்னலட்சுமி இவர்களுக்கு 4 வயதில் அஜிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில். கணவன் மனைவி இருவரும் கூலி…

இனி குனிய முடியாது…

எடப்பாடி தலைமையில் சுயமரியாதை… மாஜிக்களின் மனநிலை! அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இம்முறை முன்னாள்  அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க., அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சிப்…