அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் தொடங்கிய தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மூன்றாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மை நல பிரிவு பொருளாளரும், முன்னாள் மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான ஜான்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது. விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணிக்கு அவர் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
திண்டுக்கல்லில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர்கள் மற்றும் பாதிரியாருக்கு திமுகவினர் போஸ்டர் அடித்து மிரட்டல் விட்டுள்ளனர். இதனால், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களைக் காப்போம் ..தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை…
*கேடிஆர் அதிரடி அரசியல் தொடர் -18* திருமணம் என்பது பணக்கார வர்க்கத்தினருக்கு ஒரு கொண்டாட்டம். அதே நிலையில் திருமணம் என்பது ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களுக்கு ஒரு போராட்டம்.”மகளுக்குன்னு குண்டுமணி தங்கமாவது சேர்த்து வச்சிருக்கியா?” என்ற கேள்விகளை கிராமப்புறங்களில் நம்மால் அவ்வப்போது காதுகளில்…
நற்றிணை: 001 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…
கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், கோவைபுதூர் பகுதியில்…
குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை 1. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா 2. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள் 3. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி…
சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும். எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ…
கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் பொருள் (மு.வ): அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் (24.09.2025 புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது. புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற…