17.56 கோடியில் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்ட கண்மாய் கரை- ஒரு மழைக்கு கூட தாங்காமல் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய ஒரு கண்மாயாக இருந்து வருவது மாடக்குளம் கண்மாய். …
உதயகுமார் தாயார் பற்றி உருகும் மக்கள்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தாயாரின் படத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி திறந்து வைத்தார் சித்திரைச்சாமி தேவர், தங்கம்மாள் ஆகியோரின் மகளும், ஆர்.போஸ் தேவர்…
போதைக் காளான்… என்ன செய்கிறது போலீஸ்? கொடைக்கானல் மலையில் போதை காளான் ஆம்லெட், போதை காளான் ‘டீ ‘ஆகியவை கொடிகட்டி பறப்பதால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், மலைகளின் இளவரசி போதைகளில் இளவரசியாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் பகீர் தகவல்களை நம்மிடம்…
காசி புனித தலத்தில் எத்தனையோ கோவில்கள் இருந்தபோதும், எத்தனையோ மனிதர்கள் தங்கள் பிறவியை முடிக்கும் புனித தலமாக திகழ்ந்தபோதும் அங்கே கருடன் பறந்து பார்த்திருக்கிறீர்களா? பார்க்க முடியாது. ஏன்… அதற்கு ஓர் அமானுஷ்யமான பின்னணி உண்டு. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள…
துப்பாக்கி’, ‘சிக்கந்தர்’ புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘மதராசி’, மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் ரூ. 13.65 கோடியுடன் திரையரங்குகளில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து…
பிகார் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் 243 தொகுதிகளை உள்ள்டக்கிய பிகார் மாநிலத்தில் இப்போது எதிர்க்கட்சிகளாக இருக்கும் தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும்…
மழை வரும் அறிகுறிகள் அதிகமானதால், சண்முகமும் பாண்டியனும் வேகவேகமாக நடந்துகொண்டே பேச ஆரம்பித்தனர். “என்ன சண்முகம்… எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விட்டு அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்துள்ளார். என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன?” என்று பாண்டியன் கொக்கியை போட்டார். சண்முகம் பதில் பேச…
சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார், ஜிஎஸ்டி மக்களுக்காக தான் கம்மி பண்ணி இருக்காங்க இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு என்று 28% ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீதம்…
ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் கடைகளுக்கு சென்று கலந்துரையாடினார். ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமலுக்கு வந்த…
கரூரில் மிகப்பிரம்மாண்டமாக செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது தி.மு.கழக முப்பெரும் விழா. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி…