



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
திமுகவில் வேட்பாளராக திண்டுக்கல் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு வந்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள்…
குமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில், தி.மு.க.வின் அதிகார உறுப்பினர்கள் எவரும் இல்லாது கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரில். அமைச்சர் மனோதங்கராஜ்க்குகுமரி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்ஆர்பாட்டம் நடத்தினர். சம்பவம் இடத்தில் விசாரித்த போது அமைச்சர் மனோதங்கராஜ்யுடன்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விளவங்கோடு, சிபிஎம்-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்மநாபபுரம் தொகுதிகளை இரு கட்சிகளும் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியை சிபிஎம் தரப்பில் கேட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:- பள்ளியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகள் போல நடிகர் விஜய் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஊர் உலகத்தில் நாட்டு நடப்பில் என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியவில்லை. விஜய் பேசும் வார்த்தைகளில்…
மதுரை வில்லாபுரம் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி MLA ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. அறிவில்லாத புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா…
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானைகள் தென்னந் தோப்பையே அழித்துவிட்டு சென்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாசிரிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் வஜ்ரவேல் மனைவி தேவசேனா பெயரில் 80…
தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற(தனி) தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா ( கம்யூனிஸ்ட்) என்ற அமைப்பில் இருந்து ரஞ்சித்…
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாரம்பரிய வேளாண்மை மற்றும்…
திண்டுக்கல் வருகை புரிந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் செயலாளர் என்.பி.நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விடியல் சேகரை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் வேடசந்தூர் கே.செந்தில்குமார் தலைமையில் வேடசந்தூர் பொறுப்பாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல் நாளான இன்று நண்பகல் 01: 28 மணி அளவில் நாம் தமிழர்…