• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் இன்று ஆலோசனை…

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தினசரி பாதிப்பு 1,200க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள்…

பொது அறிவு வினா விடை

இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?விடை : தியாகம் ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?விடை : கிரான்ஸ்டட் போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?விடை : நாங்கிங் அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?விடை :…

சேலத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் 176 சிசிடிவி கேமராக்கள்…

சேலம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 176 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார். சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக…

100 கோடி தடுப்பூசி செலுத்தியதை நூறு என்ற இலக்க வடிவில் நின்றவாறு நன்றி செலுத்திய பா.ஜ.க-வினர்…

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ‌ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட கொரோணா தடுப்பூசி செலுத்தும் பணி ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி என்ற…

100 கோடி கொரானா தடுப்பு ஊசி போடப்பட்டதை பா.ஜ.கவினர் உற்சாகமாக கொண்ணாட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பா.ஜ.க சார்பில் இந்தியாவில் 100 கோடி கொரானா தடுப்பு ஊசி போடப்பட்டு சாதனைப் படைத்துள்ளதை கொண்டாடும் விதமாக, மகளிரணியினர் பா.ஜ.க மாநில செயலாளர் திருமதி.உமாரதி, முன்னாள் நகர்மன்ற தலைவர் திருமதி.மீனாதேவ் தலைமையில் 100 கோடி என கோலமிட்டு…

வடகிழக்கு பருவமழை – முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலத்தில் ஆய்வுக்கூட்டம்…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் / மேலாண் இயக்குநர் எஸ்.சிவ சண்முகராஜா  தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு…

சேலத்தில் இளங்கோவன் வீட்டின் முன்பு மண்ணெண்ணை பாட்டிலுடன் காத்திருந்த தொண்டர்களால் பரபரப்பு!..

மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவரது தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காலை 6 மணி முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் புத்திர கவுண்டபாளையம் பகுதியில் உள்ள இளங்கோவன் வீட்டின் முன்பாக ஏராளமான…

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்…

சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். தற்போது கலா மாஸ்டர், நடிகையாக அறிமுகமாக…

இலங்கை கடற்படையின் தாக்குதலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது. இது நடந்து அடுத்த சில நாட்களில், புதுக்கோட்டை மீனவர்களின் படகு மீது…

கதியற்ற தமிழக மீனவர்கள்.. செயலற்ற இந்திய அரசு – மக்கள் நீதி மய்யம் அறிக்கை!..

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் துவங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டங்களில் இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறைந்திருந்த நிலையில், இனி அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நாகை…