• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

இது உங்களுக்கே ஓவரா தெரியல. . . கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி

கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி செய்யும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் மாடலாக இருந்து வந்த சாக்‌ஷி அகர்வால், காலா, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ மூலம்…

அமெரிக்காவில் கைமீறிப்போன நிலைமை.. ஒரே நாளில் 5.5 லட்சம் கொரோனா

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 565,987 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 1,868,915 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க…

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…

கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோட்டை விட்ட பாஜக

கர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 1,184 இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 498 இடங்களை கைப்பற்றி உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு 437…

இன்சூரன்ஸ் காலாவதி ஆன காரில் வலம் வரும் அன்னபூரணி

கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு சகமனிதனை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த அன்னபூரணி திடீரென இவ்வளவு வைரலாக பேசுவதற்கான காரணம், 8 வருடத்திற்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு அடுத்தவரின் கணவரை கவர்ந்துகொண்டு…

தென்னை விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன்.!

தமிழ்நாட்டில் தென்னை பிரதான பயிராக உள்ளது. மத்திய அரசு தேங்காய் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,335-க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் தேங்காய் பருப்பு பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அவை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை,…

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் மூவர் பலி

சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்தநிலையில், மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மயிலாப்பூரில் சாலையில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் கசிந்ததால் 13 வயது சிறுவன் இலட்சுமணன் உயிரிழந்தார். புளியந்தோப்பு பகுதியில், இரண்டாவது மாடியில் குடியிருந்த பெண்…

வலிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்பட வேண்டும்

அஜீத்குமார் – வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛வலிமை’. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.…

கணம் பேசும் சயின்ஸ் பிக்க்ஷன்

தமிழ் சினிமாவில் அரசியல் படம், காதல் கதை கொண்ட படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சயின்ஸ் பிக்க்ஷன் கதையம்சமுள்ள படங்கள் சமீப வருடங்களாக வர தொடங்கியுள்ளன அப்படி ஒரு படம்தான் கணம் அம்மாவை மதிக்காத பொறுப்பில்லாத மகன். திடீரென அம்மா…

கணவருடனான அந்தரங்கத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்த ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா இவர்கணவருடன் முத்தமிட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷ்டன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி, விக்ரமுடன் கந்தசாமி,உட்பட பல படங்களில்…