• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எம்எல்ஏஉதவி வனப்பாதுகாவலர் பேச்சு வார்த்தை எடுத்து வனத்துறை அலுவலகம் முற்றுகை வாபஸ்.

மலை மாடுகள் வளர்க்கும் விவசாயியை வனத்துறை அதிகாரி தாக்கிய விவகாரம். கம்பம் திமுக எம்.எல்.ஏ, மேகமலை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவடைந்தது.

பொது அறிவு வினா விடைகள்

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?விடை : ஜப்பான் திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?விடை : 8 ஆயிரம் லிட்டர் சீனாவின் புனித விலங்கு எது ?விடை : பன்றி மாம்பழத்தின் பிறப்பிடம் எது…

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை..! நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா பெரும் தொற்று நம் நாட்டை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்து, ஆட்டிப் படைத்து விட்டது. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அனைவரும் சந்தோசத்தோடு மகிழ்ச்சி அடைந்து வருகின்றோம். முதற்கட்டமாக தமிழக அரசு கல்லூரிகளை திறந்துவிட்டது, அடுத்தபடியாக…

தமிழகத்தில் புதிதாக 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை

சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர், “தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய…

மதுரை மலர்சந்தை மீண்டும் பழைய இடத்திலயே செயல்பட விரைவில் அனுமதி! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டுவந்த மதுரை மலர்சந்தையில் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தற்காலிக மலர்சந்தை மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்துநிலையத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 50நாட்களாக…

தேனி அருகே மலை மாடுகள் வளர்ப்பவரை வனத்துறை அதிகாரி தாக்கியதால் வனசரகர் அலுவலகம் முற்றுகை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெமினி. இவருக்குச் சொந்தமான மலை மாடுகளை, கருப்பையா என்பவர் மேய்ச்சலுக்கு அரண்மனை காடு எனும் பட்டா இடத்திற்கு இன்று காலையில் வழக்கம் போல அழைத்துச் சென்றுள்ளார். இதனால் வனத்துறை அதிகாரி…

தேனி அருகே 8 வயது சிறுமி கொலையா..? போலீசார் விசாரணை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை. தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மாயகிருஷ்ணன் லாரியில் டெல்லி சென்ற…

சென்னையில் ரியல் எஸ்டேட்டுக்குச் சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்திய அமலாக்கத்துறை..!

சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட 10 இடங்களில்…

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருகிற 30ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய லஞ்சஒழிப்புத்துறை..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 30ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக…

பா.ஜ.க.வுக்கு தாவுகிறாரா பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்…!

பஞ்சாப்பில் பரபரப்பைக் கிளப்பும் அரசியல் நிகழ்வுகள்… பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லியில் அவர் முகாமிட்டிருப்பது, இத்தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. டெல்லியில் அவர் இன்று…