• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாஜகவிலிருந்து பிரபல நடிகர் விலகல்…

பிரபல நடிகரான ஜாய் பானர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கட்சி சார்பில் 2 முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் கட்சியில் சமீப காலமாக தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து…

படித்ததில் பிடித்தது..

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். …அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று…

புத்துணர்வுடன் இருக்க

செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால்…

கோதுமை ரவை பிரியாணி:

தேவையான பொருட்கள்:கோதுமை ரவை-2கப்பீன்ஸ் ,கேரட், உருளைக்கிழங்கு- பொடியாக நறுக்கியது-1கப்,பிரிஞ்சிஇலை, பட்டை, கிராம்பு- சிறிது,நெய் (அ) டால்டா ,பிரியாணி பொடி-2டீஸ்பூன்,பெரிய வெங்காயம் நீள நீளமாக நறுக்கியது–2 ,பச்சை மிளகாய்-6,புதினா, கொத்தமல்லி தழை-பொடியாக நறுக்கியது,உப்பு தேவையான அளவு,இஞ்சி பூண்டு விழுது- 1டீஸ்பூன் செய்முறை: அடுப்பில்…

குறள் 41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. பொருள் (மு.வ):இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

இந்த நாள்

ஆந்திர மாநிலம் ஈச்சம்பட்டியில், இசையமைப்பாளர் ஜி.அஸ்வத்தாமா-வீணைக் கலைஞர் கமலா தம்பதிக்கு மகளாக, 1959 நவ., 9ல் பிறந்தவர், காயத்ரி வசந்த ஷோபா. தன் பெற்றோரிடமும், டி.எம்.தியாகராஜனிடமும் இசை பயின்றார். 1968ல், தியாகராஜ விழாவில், இவரின் முதல் மேடை கச்சேரி நடந்தது. 12வது…

அத்வானி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்திப்பு…

பாரதிய ஜனதா கட்சியிழன் மூத்த தலைவரான அத்வானியின், 94வது பிறந்த நாளான நேற்று, அவரது வீட்டிற்கு நேரில் சென்று, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, தனது 94வது பிறந்த நாளை…

ஜெர்மனியில் தரைமட்டமான பழங்கால பாலம் !

ஜெர்மனியின் வைஸ்பேடன் நகரத்தில் ஹெஸ்ஸே பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சல்ஸ்பச்டல் எனும் நெடுஞ்சாலை பாலம்.தினமும் 90,000 வாகனங்கள் பயணித்த 1,000 அடி நீளப் பாலத்தின் ரோலர் தாங்கி பழுதடைந்ததால் பாலத்தின் ஒரு பகுதி மணலில் புதைந்தது. பாதுகாப்புக் காரணங்களால்…

டவல் கொடுக்க தாமதம் ஆனதால் கொலை செய்த கணவர்…

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் ஹிராபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே (வயது 50). வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா பாய் ( வயது 45). இவர்களுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார்.…

ஸ்பேஸ் வாக் செய்த முதல் சீன் பெண்!

சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும். இந்நிலையில், சீனா தங்களுக்கு என்று தனியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி வருகிறது. இதற்கு,…