• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தி நியூ யார்க் டைம்ஸின் சிறந்த 5 சர்வதேச படங்கள் – பட்டியலில் கர்ணன்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனைகளையும் வரவேற்பையும் பெற்றது. கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தமிழக…

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்கப்படுமா கோரிக்கை விடுக்கும் தென்மாவட்ட மக்கள்..

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பாபாஸ்டு ரயில் வண்டி. இந்த ரயிலில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 800 முதல் 1000 பயணிகள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு ஆண்டுக்கு…

ஜப்பானில் உதித்த விவசாய சூரியன்..!

இயற்கை உழவாண்மை என்பது உலகின் பாரம்பரியமான ஒன்று. ஆனால், காலப்போக்கில் உலகம் முழுக்கவே அது அழிக்கப்பட்டுவிட்டது. நாற்பது வருட காலத்துக்கு முன் அதை மீட்டெடுத்து உலகுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் மசோனோபு ஃபுகோக்கா. வேளாண் பட்டம்…

மயான தொழில் செய்யும் முதுநிலை பட்டதாரி, உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?

கொரோனா பலருடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிட்டது. பலர் உறவுகளை இழந்து, வேலையை இழந்து, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கையே தொலைத்துவிட்டனர். அப்படிபட்ட ஒருவர் தான் சங்கர். மானாமதுரை இரயில்வே காலனியில் வசித்து வரும் கருத்தகாளை என்னும் முருகேசன் மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் கடந்த…

மதுரை மாநகராட்சி பணிகளில் தொய்வு…ஆணையரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் மாநகராட்சி வளாகத்தில் அவர் பேட்டியளித்து பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த…

பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல சாமியார்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாமியாராக இருப்பவர் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ். இவர் 3 வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவேண்டும் எனக் கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினார். இதன்மூலம், சற்று பிரபலமான இந்த…

எனக்கும் அவர் தான் முதல்வர் அதனால் அவர் படத்தை அச்சடித்தேன் – அ.ம.மு.க வேட்பாளர்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நெல்லை மாவட்டத்தில், பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள கடையம் ஒன்றியத்தின் 12-வது வார்டில் தி.மு.க சார்பாக ஜெயகுமார் போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாகச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுவரும் மக்கள்நலத்…

உதயநிதி மீது தான் வழக்கு பதிய வேண்டும்!’ – அண்ணாமலை

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார் பா.ஜ.கவின் தலைவர் அண்ணாமலை. அந்தவகையில் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் கொலைக் குற்றங்களைத் தடுப்பதற்காக காவல்துறையினர் எடுத்து வரும்…

கோயம்பேட்டில் பேருந்து தீடிரென பற்றி எரிந்தது பரபரப்பு

எப்போதும் சென்னையில் பரபரப்பாக உள்ள பகுதிகளில் ஒன்று கோயம்பேடு. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் மக்கள் கூடும் இடம். இன்று சற்றும் எதிர்பாராத வகையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.…

ஒடுக்கப்படும் எங்களுக்கு தேர்தல் தேவையில்லை – தண்ணீர் பந்தல் கிராமம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திலிருக்கும் டி.பி.பாளையம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கென்று அரசோ, மாவட்ட நிருவகமோ எதுவும் செய்வதில்லை. இவர்களுக்கென தனி சுடுகாடு கூட…