• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நாகர்கோயிலில் ஆட்டோக்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம்: பிரதமர் மோடி படம் இல்லை என பா.ஜ.க குற்றச்சாட்டு..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஆட்டோக்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள தடுப்பூசி விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட வில்லை என குற்றம் சாட்டி ஆட்டோக்களை வழி மறித்த பா.ஜ.க.வினரால்…

7 மாநில சட்டமன்ற தேர்தல் – குஜராத்தை இலக்காக வைக்கும் காங்கிரஸ்!…

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களிலுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. குஜராத் பிரதமர் மோடியின்…

பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல் – ராதே ஷயாம் படத்தின் டீஸர் வெளியீடு…

பிரபாஸ் இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வருஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், பல்வேறு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடித்த பாகுபலி உலகளவில் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. இந்த நிலையில் தற்போது இவர்…

சினேகா யோகி பாபு கூட்டணியில் ‘ஷாட் பூட் த்ரீ’’

பிரசன்னா-சினேகா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ அர்ஜுன் நடிப்பில் ’நிபுணன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளருமானவர் அருண் வைத்தியநாதன். இவர் தற்போது சினேகா, வெங்கட் பிரபு மற்றும் யோகி பாபுவை வைத்து ‘ஷாட் பூட் த்ரீ’…

ஆஸ்திரேலியா – தென்னாப்ரிக்கா மோதும் உலகக் கோப்பை டி20 முதல் போட்டி…

2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் 2022ஆம் ஆண்டு அங்கேயே நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதையடுத்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடந்திருக்க…

நிதிச்சிக்கலில் இந்தியக் குடும்பங்கள் – ஆய்வில் அதிர்ச்சி

கொரோனாவால், அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவுக்கு பின்னர் தான், இந்த நிலை உருவாகி உள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தாலும் அது அப்படி இல்லை என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று. அகில இந்திய கடன் மற்றும்…

திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு!…

திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளது. காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி நேற்று மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.…

தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்!…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,477 கனஅடியில் இருந்து 39,634 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் 97.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 62.02 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர்…

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்!..

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன். 80 வயதான இவர் முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்து உள்ளது. இவர் வேலூர் அருகே உள்ள பேரணாம்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பணியாற்றியவர்.…

மீனவர் ராஜ்கிரண் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!…

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கிரணின் உடல் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து…