












நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் உள்ள அபார்ட்மென்ட்டில் 2 வீடுகளை வாங்கியுள்ளார். தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் எழும்பூரில் வசித்து வருகிறார். நயன்தாரா தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால் திருமண தேதியை…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உடைந்த கண்மாயை கொட்டும் மழையில் ஊர் மக்களே ஒன்றுகூடி மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர். பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட சூடியூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும்…
நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில்பெறப்பட்டன. உடன் விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நயினார் மற்றும்…
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சிம் யுஜினுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14…
நிதி ஆயோக்கின் நடத்திய ஆய்வின்படி, நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களைக்கொண்டு நாடு முழுவதும், நிதி…
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. எழும்பூர், சென்ட்ரல், ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை,…
புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வரும்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரசுக்கு பி.1.1.529…
கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் கேரளாவில் இருந்து வந்துகொண்டு இருந்த, மங்களூர் to சென்னை செல்லும் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, போது ரயில்…
இயற்கை அவ்வப்போது நான் எப்போதும் அமைதியாகவே இருக்கமாட்டேன்… நீங்கள் எப்போதும் என்னை ரசித்துக் கொண்டே இருக்க முடியாது… சில நேரங்களில் என்னுடைய கோர முகத்தையும் இந்த உலகம் காண நேரிடும் என தெரிவித்துக் கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இது.…
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளதை தொடர்ந்து, நாகர்கோவிலில் மணிமேடை சந்திப்பில் உள்ள செல்போன் கடையில் புதிய செல்போன் வாங்கினால் கிலோ கணக்கில் தக்காளி இலவசம் என்ற அறிவிப்போடு தொடங்கிய விற்பனை பொதுமக்கள் மத்தியில் நல்ல…