• Thu. Apr 25th, 2024

ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழப்பு

Byமதி

Nov 27, 2021

கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் கேரளாவில் இருந்து வந்துகொண்டு இருந்த, மங்களூர் to சென்னை செல்லும் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் 2 குட்டி யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி சம்பவ இடத்தில் மூன்று யானைகளும் இறந்து விட்டது. ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *