• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வேளாண் உச்சி மாநாட்டில் திருக்குறளை குறிப்பிட்ட பிரதமர்

குஜராத்தில் நடைபெற்று வரும் வேளாண் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி எழுதிய குறளை விரிவாக விளக்கியுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் நடைபெற்ற இந்த தேசிய வேளாண் மற்றும்…

வன்முறை களமாகும் வகுப்பறை-மாணவர் கொலை வெறியிலிருந்து தப்புவது எப்படி?

மாணவர்களே வன்முறையாளர்களாக மாறுவதால் தாக்குதலில் இருந்து தப்பும் மார்க்கத்தை சிந்திக்கும் கடினமான தருணம் ஏற்பட்டுள்ளது என்று பதறுகின்றனர் கல்வியாளர்கள்.குருகுல முறையில் இளந்தல முறையினரை உருவாக்கிய பாரம்பரியம் கொண்ட நமது நாட்டில் சமணர்களின் சமத்துவ கல்வி முறை திருப்பு முனையாகஅமைந்தது. பள்ளிகள் முதல்…

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மெண்ட்!

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கடுமையான போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரு தினங்கள் முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ…

சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவது உறுதியாகவில்லை – மண்டேலா அஸ்வின்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். அறிமுக இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.அதேசமயம், புது இயக்குநர் அசோக் இயக்கத்தில்…

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்…

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம். மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பொதுத்துறை வங்கி முன்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிராக வங்கி தொழில் சங்கங்களின்…

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று..

கொரோனா தொற்றின் அலை இன்னும் ஓயவே இல்லை. கடந்த வருடத்தில் இருந்து மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள்.பிரபலங்களின் அண்மையில் கமல்ஹாசன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார், பின் நடிகர் அர்ஜுன்…

திமுக அரசை கண்டித்து விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்திருந்தது. இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கவனம்…

அமைதியான மாரடைப்புக்கு காரணம் என்ன?

அமைதியான மாரடைப்பு யாரையும் பாதிக்கலாம், ஆனால் நீங்கள் வயதாகி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கணிசமாக அதிக ஆபத்து உள்ளது. வலிப்பு முற்றிலும் அறிகுறியற்றதாக இருக்கலாம், அல்லது மார்பில் லேசான வலியை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அதாவது அமில மறுஉருவாக்கம் அல்லது லேசான வலி…

திமுக அரசை கண்டித்து R.K. ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசை எதிர்த்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கு இணங்க, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்…

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் மீது குண்டாஸ்

முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. லாரியுடன் ரூ.1 கோடி மதிப்பிலாக முந்திரியை கடத்திய வழக்கில் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடிக்கு…