










கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் போடுவதை கூட பிரம்மாண்டமான செய்தியாக்க போஸ் கொடுக்கும் நட்சத்திரங்கள் பொங்கிவழியும் சினிமா உலகில் திரையில் கொடூரமான வில்லனாக மக்களால் ரசிக்கப்பட்டுவரும் பிரகாஷ்ராஜ் செய்யும் கல்வி உதவிகள் வெளியில் கூறப்படுவதில்லை அப்படி அவர் நிகழ்த்திய சம்பவம் தான் என்ன?…
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றிபெற்று விட்டாலே தமிழத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமே, இளைஞர்களின் விடிவெள்ளியே என கோஷமும், போஸ்டர்களும் குவியத்தொடங்கி விடும் திரைக்கதையில் இயல்பாக அமையும் வசனங்களும், பாடல்களும் அரசியலாக விவாதிக்கப்படும் இதற்கு சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில்…
இந்தி நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்தி சினிமாபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ராஜஸ்தானின் சிக்ஸ் சென்ஸ் போர்ட் ரிசார்ட்டில் இந்த திருமணம்…
கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்குபடங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் நடித்த சில படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ஹிட் அடிக்க அம்மணி கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வரிசைகட்டி நின்றன சமந்தா, அனுஷ்கா,…
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் மார்கழி மாதக் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கள் விற்றவரை கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நெகமம் போலீசார் ரோந்து சென்றபோது…