• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி கூட்டத்தில் சாப்பாட்டுக்கு அடிதடி

திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சாப்பிட சென்ற போது, அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இதை படம் எடுத்த பத்திரிக்கையாளர் கேமரா பறிக்கப்பட்டதால், பத்திரிகையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு…

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது . அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்த நிலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நடைபெற்றது. தொடர்ந்து முதல்…

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 50 ) கட்டிட தொழிலாளி. கட்டிடப் பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தனது உறவினர் மாரி கண்ணனை (வயது 45 ) அழைத்துக் கொண்டு முத்தாண்டியாபுரத்தில் இருந்து…

நலதிட்டம் வழங்குவது குறித்த கூட்டம்..,

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை…

ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மலர் வளையம் வைத்து மரியாதை.,

உசிலம்பட்டியில் பி. கே.மூக்கையாத்தேவர் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்., 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து…

எடப்பாடிக்குத்தான் பின்னடைவு என டிடிவி தினகரன் பேட்டி.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் – ன் 46 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்., தொடர்ந்து செய்தியாளர்களை…

செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி நடத்திய 2 மணி நேர ரகசிய ஆலோசனை!

பங்கேற்றவர்கள் ரகசியமாக வந்து பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் பதுங்கிப் பதுங்கி காரில் ஏறி சென்றனர்.

‘இரத்த நிலவு’ நாளை இரவுவானில் ஒரு அதிசயம்..,

இயற்கை ஒவ்வொரு கிரகணத்தின் போதும் வானில் நடக்கும் நாளைய அதிசயம். இரவு 9.57 முதல் அதிகாலை 1.26. கடிகாரம் சுற்றில் நடக்கும் சந்திர கிரகணம் வானில் இரத்த நிலைவை காண்பது. இதனை பார்க்க எவ்விதமான சிறப்பு கண்ணாடி வேண்டியதில்லை. அவரவர் வீட்டு…

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகளின் பேரணி..,

மிலாது நபியை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில் நபிகள் நாயகத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் குழந்தைகளின் பேரணி நடைபெற்றது… இஸ்லாமிய மக்களின் கடவுள் தூதுவராக விளங்கும் முகமது நபிகள் பிறந்தநாளை அவர்கள் மிலாது நபி நாளாக கொண்டாடி வருகின்றனர்.…

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு: எடப்பாடி அதிரடி!

நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் இதுதான் நிலைமை என்ற மறைமுக எச்சரிக்கையும் இதில் அடங்கி இருக்கிறது