• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’புதிய ஷோரூம் துவக்கம்..,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமை தொடங்கியுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம், பாஷ்யகர்லு சாலை (மேற்கு) பகுதியில் அமைந்துள்ள இந்த…

கோவை துடியலூர் அருகே சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல்..,

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில் துடியலூர் போலீசார் ஆகியோர் இணைந்து வாகன…

உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு..,

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,கே.புதுக்கோட்டை சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.பிரபானந்த் தலைமை வகித்து பேசினார். முன்னாள் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் டி.டேனியல் முன்னிலை…

குடிபோதையில் 4 பேர் அடித்ததில் பெயின்டர் பலி …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து…

ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட1 லட்சத்து 22940 பணம் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் நேற்று இரவு (SST )தேர்தல் கண்காணிப்பு குழு வாகன சோதனை ஈடுபட்ட பொழுது சங்கரன்கோவில் சாலை தனியார் கல்லூரி அருகே மினி லாரியில் பலசரக்கு வியாபாரம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பஞ்சு மார்க்கெட்…

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீர்..,

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் பொதுமக்கள் வசிக்கும் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டையில் முஸ்லிம் தெருவில் அதிகளவு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய ரேஷன்…

உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சத்து 46 ஆயிரம் பணம் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரவாத வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இராஜபாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று பறக்கும் படை. பிரிவு இரண்டு தனியார் கல்லூரி…

வேடசந்தூர் அருகே துணை முதல்வரின் கார் சோதனை..,

திண்டுக்கல் வந்த துணை முதல்வரின் காரில் போலீசார் சோதனை நடத்தினர்.திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் காரை வேடசந்தூரை அடுத்த…

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தினுள் தையல் இயந்திரங்களுடன் கண்டைனர் லாறி.!?.

தனியார் பார்சல் சர்வீஸ் கண்டைனர் லாரி நிறைய வந்த தையல் இயந்திரங்கள் யாருக்கு கொடுக்க வந்துள்ளது என்ற கேள்வியோடானான பரபரப்பை பற்றவைத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில். ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்கு வந்த தையல் இயந்திரங்கள் யாருக்கு வந்துள்ளது…

ஜெனகைமாரியம்மன் கோவில் கொடியேற்றம் விழா..,

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் .…